Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு நடந்தது உண்மையா? மருத்துவமனையில் விசாரணை

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (07:44 IST)
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கூறிய சாந்தினி தான் மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாக கூறிய நிலையில் அவர் உண்மையில் கருக்கலைப்பு செய்தாரா என்பது குறித்த விசாரணையை தற்போது போலீசார் செய்துவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சாந்தினி கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவமனையின் டாக்டர் மணிகண்டனின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்பட்டு வருவதை அடுத்து அவரது மருத்துவமனை விசாரணை வளையத்தில் உள்ளதாக தெரிகிறது 
 
அதுமட்டுமின்றி மணிகண்டனின் கார் டிரைவர், அவர் அமைச்சராக இருந்த போது பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாலியல் குற்றம் மற்றும் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்