Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வருஷமா குடும்பம் நடத்திட்டு.. ஏமாத்த பார்க்கிறார்! – முன்னாள் அமைச்சர் மீது நடிகை குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (12:26 IST)
தன்னோடு கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக முன்னாள் அமைச்சர் மீது நடிகை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் சசிக்குமார் நடித்து வெளியான நாடோடிகள் படத்தில் வரும் பணக்காரவீட்டு காதலர்கள் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் துணை நடிகை சாந்தினி. தொடர்ந்து சில படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலத்திற்கு சென்று அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தன்னுடன் கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருவதாக அந்த புகாரில் கூறியுள்ள அவர், திருமணம் குறித்து பேசினால் தன்னை மிரட்டுவதாகவும், தனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மணிகண்டன் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments