Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சரிடம் ரூ.10 கோடி கேட்டு நடிகை வழக்கு!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (17:10 IST)
தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு தொடர்ந்த நடிகை தற்போது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ் திரைப்பட நடிகை சாந்தினி முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கில் ஜாமீன் பெற்று சமீபத்தில் மணிகண்டன் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும்போது பிரச்னை ஏற்பட்டால் இழப்பீடு கோரலாம் என்ற உத்தரவின் அடிப்படையில் நடிகை, மணிகண்டன் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தனக்கு இழப்பீடாக ரூ.10 கோடி அளிக்க வேண்டுமென கோரி சாந்தினி வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments