Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பி எடுத்த இளைஞருக்கு புது செல்போன் வாங்கி தரும் சிவகுமார்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (09:23 IST)
மதுரையில் நடந்த விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டபோது செல்பி எடுக்க வந்த இளைஞர் ஒருவரின் செல்போனை அவர் தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த சம்பவத்திற்கு முதலில் விளக்கம் அளித்த சிவகுமார் அதன்பின்னர் வருத்தமும் தெரிவித்தார். இருப்பினும் சிவகுமார் மீதான நெட்டிசன்களின் விமர்சனங்களும், மீம்ஸ்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த செல்பி எடுத்த இளைஞர் சிவகுமார் தட்டிவிட்ட செல்போன் உடைந்துவிட்டதாகவும், அந்த போனின் விலை ரூ.19 ஆயிரம் என்பதால் தான் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்

இந்த பேட்டியை பார்த்த சிவகுமார், அந்த இளைஞரை தொடர்பு கொண்டு புதிய செல்போன் வாங்கி தருவதாக கூறியுள்ளாராம். இதனால் அந்த இளைஞர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு.. டிரம்ப் வரிவிதிப்பு தான் காரணமா?

பாகிஸ்தானோடு கொஞ்சி குலாவும் அமெரிக்கா! BLA பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

கை ஒரு இடத்தில்.. கால் ஒரு இடத்தில்.. மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகன்..!

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments