Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் பார்த்திபன் வீட்டில் திருட்டு : கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (17:43 IST)
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகரும் இயக்குநருமான ரா.பார்த்திபன் வீடு திருவான்மியூரில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அவரது வீட்டில், பீரோ லாக்கரில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனது.இது குறித்து அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால் திருட்டு போன நகைகள் , பணம் குறித்து  இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் ஏ. கே. விஸ்வநாதனைச் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
 
அதில் கடந்த ஏப்ரம் மாதம் தன் வீட்டில் திருட்டு போன 60 சவரன் நகைகளூடன் ஒன்றைரை கிலோ தங்க நகைகள் திருட்டு போயிருப்பதாக திருவான்மியூர் காவல் நிலையத்தில்  கொடுத்துள்ள புகார் பற்றி எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் குற்றவாளிகளை கண்டுபிடித்து திருட்டு போன நகைகளை மீட்டு தருமாறு இந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments