Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (10:28 IST)
தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்க்யபோது எடப்பாடி பழனிச்சாமி ஒரு நாள் கூட உண்ணாவிரதம் இருந்ததில்லை என நடிகர் கருணாஸ் விமர்சனம் செய்துள்ளார் 
 
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாக்கை பிடுங்கி கொள்ளும் அளவிற்கு படுதோல்வி அடைந்து மண்ணை கவ்விய எடப்பாடி பழனிச்சாமி வெட்கமே இல்லாமல் கள்ளக்குறிச்சி விஷ சாராய பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு உண்ணாவிரதம் இருக்கிறார் என்று கருணாஸ் கூறியுள்ளார் 
 
அதிமுகவின் தொடர் தோல்வியை மூடி மறைக்க எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் கபட நாடக வித்தை தான் இது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கியபோது உரிமைகளை மீட்க ஒரு நாள் கூட எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் இருந்ததில்லை என்றும் அவர் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments