Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் கே.என்.காளை மரணம்

நடிகர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் கே.என்.காளை மரணம்

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (13:01 IST)
பழம்பெரும் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவருமான கே.என்.காளை(84) மாரடைப்பில் காலமானார்.


 

 
சென்னையில் வசித்து வந்த அவர், விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி ஆகியோர் நடிகர் சங்க நிர்வாகிகளாக இருந்த காலத்தில் அவர்களுடன் பணியாற்றியுள்ளார். கலைமாமணி, மலேசிய நாடகக் காவலர் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
 
சமீபத்தில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான ‘கிடாடி’ படத்திலும் நடித்துள்ளார். ‘கிடாரி யாருன்னு நினச்ச.. அவன் என் சிஷ்யன்டா’ என்று அவர் அப்படத்தில் பேசிய வசனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.
 
இவர் தனது வீட்டில் இருந்தபோது, திடீரெனெ ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக இன்று காலமனார்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments