Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து போலீஸாரும் WhatsApp குரூப்பில் ....டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (17:47 IST)
‘தமிழ்நாடு போலீஸ் வெல்ஃபேர்’ என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கப்படும் என்றும் அதில், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகிறது.

சென்னையில், இணை ஆணையர் வெல்ஃபேர் தலைமையில் வாட்ஸ் ஆப்பில்  குரூப் ஒன்றை அமைத்து, அதில், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் இணைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் , கடைசி காவலர்கள் வரை  இந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மற்ற நகரங்ககளில்,  துணை ஆணையர் தலைமையில் வாட்ஸ் ஆப் குரூப் அமைத்து, உதவி ஆணையர்கள், காவல்ஆய்வாளர்கள்  இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதில், காவலர்கள் நலன் சார்ந்த பதிவவுகள் உடனடியாக 30 நிமிடங்களில் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் அனுப்ப வேண்டும் என்று இந்த தகவல் 4 மணி நேரத்திற்குள் அனைத்து போலீஸார்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments