Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்காத நடத்துநர்கள் மீது நடவடிக்கை!

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (22:05 IST)
மத்திய ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்ட  மற்ற  நாணயங்களைப் போன்றே  பத்து ரூபாய் நாணயமும் அச்சிடப்படுகிறது.

ஆனால், இந்த நாணயத்தை வாங்குவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் போக்குவரத்துத்துறை நடத்துனர்கள் தயக்கம்  காட்டுகின்றனர்.

மக்கள் எவ்வளவு தூரம் எடுத்துக் கூறினாலும், அதைக் கடைக்காரர்கள் தான் பொருட்படுத்தவில்லை என்றால், இந்த  அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் அந்த நாணயங்களை வாங்குவதில்லை.

இந்த நிலையில், அரசுப் பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க மறுத்தால்,   பேருந்தின் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்துக் கழகம் இன்று எச்சரித்துள்ளதது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments