Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்மிடிப்பூண்டியில் கொடூர விபத்து: உடல் நசுங்கி 5 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (17:06 IST)
கும்மிடிப்பூண்டி அருகே நெடுஞ்சாலையில் மினிவேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.



 
 
கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் நெடுஞ்சாலையில் இன்று காலை மினிவேனும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், மினி வேனில் வந்த நெல்லூரை சேர்ந்த வியாபாரிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே  உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறை போலீசார், விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஏழுபேரை உடனடியாக மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த விபத்து குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Show comments