Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரத மாதா பாரதிய ஜனதா சொத்து அல்ல, இந்த நாட்டின் சொத்து: ஏசி சண்முகம்..!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:26 IST)
பாரதமாதா பாரதிய ஜனதா கட்சியின் சொத்து அல்ல என்றும் இந்த நாட்டின் சொத்து என்றும் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.  
 
மணிப்பூர் விவகாரம் எதிர்க்கட்சிகளுக்கு பிரச்சனை இல்லை என்றும் இந்த விவகாரத்தை பிரதமருக்கு எதிராக திசை திருப்பவே எதிர்க்கட்சிகள் முயன்றதாகவும் அவர் தெரிவித்தார். 
 
பிரதமரின் சாதனைகளை சொல்வதற்கு இரண்டரை மணி நேரம் பத்தாது என்றும் 20 மணி நேரம் வேண்டும் என்று கூறிய ஏசி சண்முகம் தமிழ்நாட்டில் பாரத மாதாவின் சிலையை வைக்க தடுக்கின்ற முயற்சிகள் இருக்கும் போது தான் பிரதமர் தன்னுடைய கண்டனத்தை சொல்லி இருக்கிறார் என்றும் கூறினார். 
 
தமிழ்நாட்டிலிருந்து வரும் பேச்சுக்கள் பிரிவினையாக மாறிவிடுமா என்ற அச்சத்தில் பிரதமர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் இந்தி உள்பட பிற மொழிகளை கற்றுக் கொள்வது தவறல்ல அது நமது வேலைவாய்ப்புகளுக்கு பெரிதும் உதவும் என்றும் கூறினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments