ஏ.சி. வெடித்து இளைஞர் பரிதாப பலி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (07:53 IST)
ஏ.சி. வெடித்து இளைஞர் பரிதாப பலி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னையில் ஏசி வெடித்து இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெரம்பலூரில்  உள்ள வீட்டில்  ஏசி வெடித்ததால்ஏற்பட்ட தீ விபத்தில் 27 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்ததாக தெரிகிறது. 
 
உயிரிழந்த ஷ்யாமுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளதாகவும், மனைவி தாய் வீட்டுக்கு சென்றபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஷ்யாம் வீட்டுக்கு சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னையில் ஏசி விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments