Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2016 (18:48 IST)
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு நேற்று நடைப்பெற்றது. இதில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி ஒன்று இடம்பெற்றது.


 

 
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய குரூப்-4க்கான தேர்வு நேற்று நடைப்பெற்றது. இதில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி இத்தேர்வில் ஏன் இடம்பெற வேண்டும் என்ற கேள்வி எல்லோரிடையும் ஏற்பட்டுள்ளது.
 
ஒருவேளை இவர் ரஜினியின் மகள் அல்லது தனுஷின் மனைவி என்பதால் என்றால் இல்லை. தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி, ஐக்கிய நாடுகள் அமைப்பில் பெண்களின் சம உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காக இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?
 
இதற்கு விடை ஐஸ்வர்யா தனுஷ். அண்மையில் இவர் இப்பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இவரைப்பற்றிய கேள்வி இத்தேர்வில் இடம்பெற்றது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments