Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு பள்ளிகளில் அபாகஸ். அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (10:19 IST)
அபாகஸ் என்று கூறப்படும் கல்விமுறை தற்போது ஒருசில தனியார் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அபாகஸ் முறையினால் மாணவர்களின் ஐக்யூ என்று கூறப்படும் அறிவுத்திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் விரைவில் அபாகஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் இந்த அபாகஸ் கல்விமுறை குறித்து உடனடியாக ஆய்வு செய்து வரும் டிசம்பர் முதல் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments