Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பிய நாடுகளுக்கு பால் ஏற்றுமதி: அமைச்சர் நாசர் தகவல்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (22:03 IST)
ஐரோப்பிய நாடுகளுக்கு பால் ஏற்றுமதி செய்யப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய மற்றும்  மேற்கத்திய நாடுகளுக்கு ஆவின்பால் ஏற்றுமதி செய்யப்படும் என அமைச்சர் நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னை பூந்தமல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் இந்த தகவலை தெரிவித்தார். மேலும் ஆவின் பால் உற்பத்தி செய்யப்படும் 152 பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கடந்த ஆட்சியில் வெளிநாடுகளுக்கு ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருந்தது என்றும் அமைச்சர் நாசர்  தெரிவித்துள்ளார் 
 
தற்போது சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments