ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிபூரம் வளையல் திருவிழா!

J.Durai
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (14:47 IST)
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தியாகி சேதுராமச்சந்திரன் தெரு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நேற்று ஆடிபூரம் வளையல் திருவிழா நடைபெற்றது.
 
பக்தர்கள் அம்மனுக்கு வழங்கிய வளையல்களை அம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டது அதன் பின் தீபாரணைகள் காட்டப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர் அதன்பின் பக்தர்கள் அனைவருக்கும் அம்மனின் அருள் பிரசாதமாக கூலு உற்றப்பட்டது.
 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments