Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம்.. பதிவு, புதுப்பிக்கும் பணி நடைபெறும்..!

Siva
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (06:59 IST)
இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆதார் என்பது ஒவ்வொரு குடிமகனின் அவசிய தேவை என்பதும் வங்கி கணக்கு தொடங்குவது உட்பட பல்வேறு அம்சங்களுக்கு இந்த ஆதார் அட்டை அவசியம் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத ஆதார் அட்டை அவசியம் என்பதால் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

 இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு முகாம் நடைபெற உள்ளதாகவும் இதில் பள்ளி மாணவர்களின் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளதாகவும் இன்று நடைபெறும் ஆதார் பதிவு முகாம்களை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுக வெற்றி செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 நாட்களில் 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா?

நடப்பாண்டுடன் மூடப்படும் கோவை தனியார் பள்ளி.. மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல்

மாரடைப்பால் உயிரிழந்த தாயிடம் கண்ணீர் மல்க விடைபெற்று தேர்வு எழுதச்சென்ற மாணவி!

அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் ரெய்டு! கோடிக்கணக்கில் சிக்கிய போலி தயாரிப்புகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments