Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குப்பையோடு குப்பையாக சிதறி கிடந்த ஆதார் அட்டைகள் - பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (09:52 IST)
குப்பையோடு குப்பையாக சிதறி கிடந்த ஆதார் அட்டைகள் - பொதுமக்கள் அதிர்ச்சி!
குப்பையோடு குப்பையாக ஆதார் அட்டைகள் சிதறிக் கிடந்த சம்பவம் தாராபுரம் அருகே உடுமலையில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியம் என்பதும் ஆதார் அட்டை இல்லை என்றால் எந்த விதமான பணபரிவர்த்தனையும் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இவ்வளவு முக்கியமான ஆதார் அட்டையை உடுமலைப் பேட்டையில் உள்ள சாலையில் குப்பையோடு குப்பையாக சிதறி கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் உடுமலை சாலையில் குப்பையோடு குப்பையாக சிதறிக்கிடந்த ஆதார் அட்டைகள் தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments