Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் விவகாரத்தில் இளம்பெண் வெட்டிப் படுகொலை

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (18:07 IST)
திருநெல்வேலியில் காதலை ஏற்க மறுத்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுனில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருபவர் 18 வயது இளம்பெண் சந்தியா. இவர், இன்று கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

கடையில் இருந்து குடோனுக்கு பொருட்கள் எடுக்கச் சென்றபோது அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆள்நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில்  இந்த சம்பவம்  நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments