Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் விவகாரத்தில் இளம்பெண் வெட்டிப் படுகொலை

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (18:07 IST)
திருநெல்வேலியில் காதலை ஏற்க மறுத்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுனில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருபவர் 18 வயது இளம்பெண் சந்தியா. இவர், இன்று கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

கடையில் இருந்து குடோனுக்கு பொருட்கள் எடுக்கச் சென்றபோது அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆள்நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில்  இந்த சம்பவம்  நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments