Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்ட்டிகளை குறிவைக்கும் சிலிண்டர் போடும் வாலிபன்: சென்னையில் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (09:49 IST)
சென்னையில் வீடுகளுக்கு சிலிண்டர் போடும் வாலிவர் ஒருவர் தனிமையில் இருக்கும் ஆண்ட்டிகளை குறிவைத்து அவர்களுக்கு பாலியல் கொடுத்து வந்துள்ளான்.
சென்னையில் குற்றசம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குற்றவாளிகள் எந்த ஒரு தயக்கமும் பயமும் இல்லாமல் தைரியமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வர்கிறார்கள். இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்காததாலேயே இவர்கள் இந்த செயல்கலை தொடர்ந்து செய்து வருகிறார்கள். 
 
சென்னையில் சிலிண்டர் விநியோகிப்பதற்கு கம்பெனி சார்பில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மக்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக சிலிண்டர் சப்ளை செய்து வருகிறார்கள். இவர்கள் கடும் கஷ்டப்பட்டு இந்த தொழிலை செய்து வருகிறார்கள். கஷ்டப்பட்டு வண்டியை மிதித்து செல்ல வேண்டும். பின்னர் சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று சிலிண்டரை ஒப்படைக்க வேண்டும். இவர்களின் பணி உன்னதமானது.
 
அப்படி இருக்கும் வேலையில் இந்த தொழிலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் ரெஹான் குரேஷி என்பவன் கேடுகெட்ட செயலை செய்துள்ளான். இவன் சிலிண்டர் போடும் தொழில் செய்து வருகிறான். இவன் தனிமையில் இருக்கும் பெண்களை குறிவைத்து சிலிண்டர் போடும்போது அவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளான். புகாரின்பேரில் போலீஸார் இவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்