Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் வக்கீலின் காமவெறி விபரீதம்: சிசுவை பக்கெட்டில் அடைத்த கொடூரம்

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (14:45 IST)
சூளைமேட்டில் மருத்துவமனையில் பெண் வக்கீல் ஒருவர் தனக்கு முறையற்று பிறந்த குழந்தையையை பக்கெட்டில் போட்டு மூடி எஸ்கேப் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் வக்கீல் ஒருவர் பிரசவத்திற்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவரிடம் அந்த பெண்ணின் கணவரைப் பற்றி கேட்டுள்ளனர்.
 
இதனால் ஜெர்க் ஆன ஆந்த பெண்மணி பாத்ரூமிற்கு செல்வதாக கூறி, பாத்ரூமிலேயே குழந்தை பெற்றெடுத்து அதனை ஒரு பக்கெட்டில் போட்டு மூடிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.
 
சற்றுநேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டதால் பதறிப்போன மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மீட்டு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் அந்த பெண்வக்கீலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments