Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் வக்கீலின் காமவெறி விபரீதம்: சிசுவை பக்கெட்டில் அடைத்த கொடூரம்

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (14:45 IST)
சூளைமேட்டில் மருத்துவமனையில் பெண் வக்கீல் ஒருவர் தனக்கு முறையற்று பிறந்த குழந்தையையை பக்கெட்டில் போட்டு மூடி எஸ்கேப் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் வக்கீல் ஒருவர் பிரசவத்திற்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவரிடம் அந்த பெண்ணின் கணவரைப் பற்றி கேட்டுள்ளனர்.
 
இதனால் ஜெர்க் ஆன ஆந்த பெண்மணி பாத்ரூமிற்கு செல்வதாக கூறி, பாத்ரூமிலேயே குழந்தை பெற்றெடுத்து அதனை ஒரு பக்கெட்டில் போட்டு மூடிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.
 
சற்றுநேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டதால் பதறிப்போன மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மீட்டு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் அந்த பெண்வக்கீலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments