Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பைக் டாக்சியில் சென்ற இளம்பெண் பரிதாப பலி: சென்னையில் பெரும் சோகம்..!

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (10:46 IST)
தனியார் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண் ஒருவர் கீழே விழுந்து பலியான சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை சேர்ந்த சேவிகா என்ற 39 வயது இளம் பெண் தனது பிறந்தநாளை ஒட்டி உறவினர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக தனியார் பைக் டாக்ஸியில் சென்றார். அப்போது அவர் சென்ற பைக் டாக்சி திடீரென லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 
 
இந்த விபத்தில் கீழே விழுந்த சேவிகா படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டுநர் காயத்துடன் உயிர் பிழைத்ததாகவும் அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
தமிழ்நாட்டில் அனுமதி இன்றி தனியார் பைக் டாக்சி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் தனியார் பைக் டாக்சி சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பப்பட்டு வருகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments