Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பைக் டாக்சியில் சென்ற இளம்பெண் பரிதாப பலி: சென்னையில் பெரும் சோகம்..!

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (10:46 IST)
தனியார் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண் ஒருவர் கீழே விழுந்து பலியான சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை சேர்ந்த சேவிகா என்ற 39 வயது இளம் பெண் தனது பிறந்தநாளை ஒட்டி உறவினர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக தனியார் பைக் டாக்ஸியில் சென்றார். அப்போது அவர் சென்ற பைக் டாக்சி திடீரென லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 
 
இந்த விபத்தில் கீழே விழுந்த சேவிகா படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டுநர் காயத்துடன் உயிர் பிழைத்ததாகவும் அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
தமிழ்நாட்டில் அனுமதி இன்றி தனியார் பைக் டாக்சி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் தனியார் பைக் டாக்சி சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பப்பட்டு வருகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments