Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அமைச்சரை கன்னத்தில் அறைந்த பெண்

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (11:37 IST)
திருவண்ணாமலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏ பன்னீர் செல்வம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலசப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ பன்னீர் செல்வம் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில்  திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அங்கு வந்த வசந்தமணி என்ற பெண், பன்னீர் செல்வத்தின் காலில் விழுவது போல் சென்று அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண்ணை  கைது செய்தனர். இந்த எதிர்பாராத சம்பவத்தால் அங்கு கூடியிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்
 
காயமடைந்த எம்.எல்.ஏ பன்னீர் செல்வம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார். மேலும் போளூரிலுள்ள அவரது வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்