Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 –க்கான டோக்கன் வீடு தேடி வழங்கப்படும் – அமைச்சர் ஆர்.காமராஜ்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (19:38 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த நிலையில், முதல்வர் அறிவித்த ரூ. 1000 க்கான டோக்கான் ரேசன் ஊழியர்கள் மூல வீடுதேடி வந்து வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் காமராஜ் கூறியதாவது :

முதல்வர் அறிவித்த ரூ. 1000 க்கான டோக்கன் ரேஷன் ஊழியர்கள் மூலம் வீடுதேடி வந்து வழங்கப்படும். அதனால் மக்கள் டோக்கன் வாங்க ரேசன் கடைகளுக்கு வர தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments