Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 –க்கான டோக்கன் வீடு தேடி வழங்கப்படும் – அமைச்சர் ஆர்.காமராஜ்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (19:38 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த நிலையில், முதல்வர் அறிவித்த ரூ. 1000 க்கான டோக்கான் ரேசன் ஊழியர்கள் மூல வீடுதேடி வந்து வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் காமராஜ் கூறியதாவது :

முதல்வர் அறிவித்த ரூ. 1000 க்கான டோக்கன் ரேஷன் ஊழியர்கள் மூலம் வீடுதேடி வந்து வழங்கப்படும். அதனால் மக்கள் டோக்கன் வாங்க ரேசன் கடைகளுக்கு வர தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments