Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 –க்கான டோக்கன் வீடு தேடி வழங்கப்படும் – அமைச்சர் ஆர்.காமராஜ்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (19:38 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த நிலையில், முதல்வர் அறிவித்த ரூ. 1000 க்கான டோக்கான் ரேசன் ஊழியர்கள் மூல வீடுதேடி வந்து வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் காமராஜ் கூறியதாவது :

முதல்வர் அறிவித்த ரூ. 1000 க்கான டோக்கன் ரேஷன் ஊழியர்கள் மூலம் வீடுதேடி வந்து வழங்கப்படும். அதனால் மக்கள் டோக்கன் வாங்க ரேசன் கடைகளுக்கு வர தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments