Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைக்கு தில்ல பாத்தியா!!! போலீஸ்கிட்ட திருட்டு வண்டியை தள்ள சொன்ன திருடன்

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (09:48 IST)
சென்னையில் திருடன் ஒருவர் போலீஸாரிடன் திருட்டு வண்டியை தள்ள சொல்லி மாட்டிய சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை புழல் சிறைக்கு அருகே மஃப்டியில் இருந்த இரண்டு போலீஸார் நேற்று அதிகாலை டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது பாலக்கிருஷ்ணன் என்பவன் ஓட்டி வந்த ஆம்னி வேன், டீக்கடைக்கு அருகே நின்றுவிட்டது. பாலக்கிருஷ்ணன் அங்கிருந்தது போலீஸ் என தெரியாமல் அந்த வண்டியை அவர்களிடம் தள்ள சொன்னான். போலீஸாரும் வண்டியை தள்ள முற்பட்டனர். அப்போது வண்டியில் சாவி இல்லாததும், காரின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததையும் பார்த்த போலீஸார், பாலக்கிருஷ்ணனை பிடித்து விசாரித்தனர். அதில் அவன் ஓட்டி வந்தது திருட்டு வண்டி என தெரியவந்தது.
 
இதையடுத்து போலீஸார் அவனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments