Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 ரூபா தரேன்.... மாணவியின் தாயிடம் அத்துமீறிய ஆசிரியர்!!!

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (15:09 IST)
சேலத்தில் மகளிடம் அத்துமீறிய ஆசிரியரிடம், ஞயாயம் கேட்க போன தாயிடம் ஆசிரியர் தகாத முறையில் நடந்துகொண்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சேலம் மாவட்டம் தும்பிப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அன்புமணி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
 
அன்புனணி மாணவிகளை மிரட்டி அவர்களிடம் அத்துமீறி வந்துள்ளார். இதுகுறித்து 8-ம் வகுப்பு மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவரது தாயார், பள்ளிக்கு சென்று அன்புமணியிடம் ஞயாயம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ 500 தருகிறேன் வா என அவரது தாயிடமே கூறியுள்ளார். 
 
இதுகுறித்து மாணவியின் தாயார் ஊர் மக்களிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மக்கள், பள்ளி முன்னர் திரண்டுள்ளனர். ஆனால் அப்பொழுதும் திமிர அடங்காத அன்புமணி உங்களால் என்னை ஒன்னும் பண்ண முடியாது எனவும் திமிராக பேசியுள்ளான். இதுகுறித்து ஊர்மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டு கொலை: பரபரப்பு தகவல்..!

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments