Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய பைக் உடன் ஆசி பெற வந்த மாணவன்..! அறிவுரை கூறி அனுப்பிய பிரேமலதா..!

Senthil Velan
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (17:26 IST)
புதிதாக பைக் வாங்கி தேமுதிக அலுவலகத்திற்கு வந்த மாணவனை ஆசீர்வதித்த, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தினார்.
 
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
 
இந்நிலையில் அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் மதிய உணவு வழங்கினார். அப்போது, புதிய பைக் உடன் தேமுதிக தலைமை கழகத்திற்கு வந்த மாணவன் ஒருவர், தன்னை ஆசிர்வதிக்கும்படி திருமதி பிரேமலதா விஜயகாந்த்திடம் கேட்டுக்கொண்டார். 

ALSO READ: பிரபல தொழிற்சாலையில் வருமான வரி சோதனை.! வரி ஏய்ப்பு புகாரில் அதிரடி நடவடிக்கை..!!
 
அப்போது மாணவருக்கு ஆசி வழங்கிய பிரேமலதா, தலைக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் வாகனம் ஓட்டும்படி மாணவனுக்கு அறிவுறுத்தினார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments