Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கசமுசா மெசேஜ்: அதிர்ந்துபோன ஆசிரியை: கம்பி எண்ணும் கல்லூரி மாணவன்

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (15:23 IST)
கல்லூரி ஆசிரியைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியை ஒருவன் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் தொடர்ச்சியாக ஆபாச எஸ்.எம்.எஸ்கள் வந்த வண்ணம் இருந்தன.
 
பொறுத்து பொறுத்து பார்த்த ஆசிரியை இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த கீழ்த்தரமான வேலையை செய்தவனை கண்டுபிடித்தனர்.
 
ராஜேஷ், ஆகாஷ் ஆகிய இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரித்ததில் ஆகாஷ் கல்லூரியில் படித்து வருகிறான் என தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments