கசமுசா மெசேஜ்: அதிர்ந்துபோன ஆசிரியை: கம்பி எண்ணும் கல்லூரி மாணவன்

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (15:23 IST)
கல்லூரி ஆசிரியைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியை ஒருவன் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் தொடர்ச்சியாக ஆபாச எஸ்.எம்.எஸ்கள் வந்த வண்ணம் இருந்தன.
 
பொறுத்து பொறுத்து பார்த்த ஆசிரியை இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த கீழ்த்தரமான வேலையை செய்தவனை கண்டுபிடித்தனர்.
 
ராஜேஷ், ஆகாஷ் ஆகிய இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரித்ததில் ஆகாஷ் கல்லூரியில் படித்து வருகிறான் என தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments