Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்து பிறந்த குழந்தை.....மருத்துவர்கள் அலட்சியம் என குற்றச்சாட்டு !

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (21:18 IST)
சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள நங்கு நல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்  ஸ்ரேயா பானு. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின், அவருக்குப் பிறந்த குழந்தை இறந்தே பிறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்த பெண்ணின் உறவினர்கள், அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்துள்ளது எந்று கூறி மருத்துவரிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments