Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு : அலறியடித்து ஓடிய மக்கள்

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (20:51 IST)
கோவை மாவட்டம் தேனீர் பந்தல் சாலையில் உள்ளது ஐடிபிஐ வங்கி.  இவ்வங்கியில் ஒரு ஏடிஎம் மிசின் உள்ளது. ஆனால் மக்கள் இந்த மெஷினில் பணம் எடுக்கம் பயந்தனர். காரணம் பாம்பு ஒன்று இந்த மெஷினில் இருந்ததால் யாரும் நெருங்க்கூட இல்லை.
இதனையடுத்து பாம்பை பிடிக்கிற நிபுணரை வரவழைத்த வங்கியினர் பாம்பை படிக்க வைக்க முயற்சி மேற்க்கொண்டனர்.
 
பாம்பு பிடிப்பவர் சம்பவ இடத்திற்கு வந்ததும் ஏடிஎம் மெஷினில் உள்ள எலெக்ட்சிக் ஒயர்களில் ஒய்யாரமாக இருந்துள்ளது. அதைப் அலேக்காய் பிடித்த பாம்பு பிடிப்பவர் அந்த பாம்பை உயிரிடன் பிடித்து அவ்விடத்திலிருந்து அகற்றினார்.
 
இதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments