Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கூடம் போக பஸ்ஸில் ஏறிய பாம்பு: மாணவர்கள் ஓட்டம்

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (13:38 IST)
ஆரணி அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்றினுள் திடீரென எட்டு அடி நீள பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.

ஆரணியை அடுத்த புதுப்பாளையம் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் சுற்றுபுற கிராமங்களில் உள்ள மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவது வழக்கம்.

நேற்று வழக்கம்போல மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து வந்துக்கொண்டிருந்தபோது பேருந்துக்குள் 8 அடி நீள சாரைப்பாம்பு சுருண்டு படுத்திருந்திருக்கிறது. மாணவர்களின் சத்தத்தால் டிஸ்டர்ப் ஆன பாம்பு வெளியே எட்டி பார்த்திருக்கிறது. பாம்பை கண்டதும் மாணவர்கள் அங்கும் இங்கும் அலறி ஓடியிருக்கின்றனர். இதை பார்த்த டிரைவர் உடனே வண்டியை நிறுத்தியிருக்கிறார். மாணவர்கள் பேருந்தி விட்டு இறங்கி ஓடியதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சேர்ந்து பாம்பை பிடித்திருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments