Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணல் கொள்ளையை தடுத்த வி.ஏ.ஓவுக்கு கன்னத்தில் அறை! – அறைந்த நபர் கைது!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (12:48 IST)
ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் கன்னத்தில் அறைந்த நபரை போலீசார் அதிரடி கைது


 
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் வனஜா முருகன் இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து நடத்துனராக பணியாற்றி வருகிறார்

இந்நிலையில் வனஜா முருகன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு எந்த ஒரு ஆவணம் இல்லாமல் திருட்டுத்தனமாக ஏரியில் மண் அடித்து வந்த நிலையில் இதனை கிராம நிர்வாக அலுவலர் சர்மா பொக்லின் மற்றும் டாக்டர் டிப்பர்களை தாசில்தார் மூலம் பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த வனஜா முருகன் ஆறு மாத காலமாக காத்திருந்த நிலையில் நேற்று விஏஓ பணி நிமித்தமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொழுது சுமார் இருவருக்கும் மேற்பட்டோர் முன்பு வனஜா முருகன் சர்மாவை பலமாக தாக்கி உள்ளார். இதனை கண்ட மற்ற ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஆய்வாளர் வீரமணி விரைந்து வந்து வனஜா முருகன் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments