Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (08:07 IST)
சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் நிதி நிறுவன ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு ரூபாய் 30 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் சமீபத்தில் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை வடபழனி மன்னார் முதலி தெருவில் உள்ள நிதி நிறுவனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் பணத்தை கொள்ளை அடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
ஊழியர்கள் தீபக், சஞ்சீவ் குமார் ஆகியோரை கத்திமுனையில் கட்டிப்போட்ட கொள்ளையர்கள் ரூபாய் 30 லட்ச ரூபாயை எடுத்துச் சென்று விட்டதாகவும் அந்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
பிரபல நிதி நிறுவனத்தில் 30 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments