Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் எடப்பாடியாரை தப்பா எதுவுமே பேசலை..! – அடம்பிடிக்கும் ஆ.ராசா!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (08:32 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆ.ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால் திமுகவினரே அதிருப்தி அடைந்த நிலையில் தான் தவறாக பேசவில்லை என ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ஆ.ராசா சமீபத்திய பிரச்சாரம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து திமுக எம்.பி கனிமொழி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பெயர் குறிப்பிடாமல் ஆ.ராசாவை கண்டிக்கும் வண்ணம் பதிவிட்டனர்.

இந்நிலையில் தான் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதுவும் பேசவில்லை என்றும், தான் ஒரு ஒப்புமைக்காக பேசியதை வெட்டி ஒட்டி திரித்துள்ளதாகவும் கூறியுள்ள ஆ.ராசா தவறான புரிதலுக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை? ஜாமின் கிடையாது..!

காமராஜர் ஏசியிலதான் தூங்குவாரா? அவரை அசிங்கப்படுத்துவதே திமுகதான்! மன்னிப்பு கேட்கணும்! - அன்புமணி ஆவேசம்!

கீழடி ஆய்வின் உண்மையை மறைக்க மத்திய அரசு முயற்சி!? - கீழடி ஆய்வாளர் அமர்நாத் ஆவேசம்!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments