நான் எடப்பாடியாரை தப்பா எதுவுமே பேசலை..! – அடம்பிடிக்கும் ஆ.ராசா!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (08:32 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆ.ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால் திமுகவினரே அதிருப்தி அடைந்த நிலையில் தான் தவறாக பேசவில்லை என ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ஆ.ராசா சமீபத்திய பிரச்சாரம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து திமுக எம்.பி கனிமொழி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பெயர் குறிப்பிடாமல் ஆ.ராசாவை கண்டிக்கும் வண்ணம் பதிவிட்டனர்.

இந்நிலையில் தான் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதுவும் பேசவில்லை என்றும், தான் ஒரு ஒப்புமைக்காக பேசியதை வெட்டி ஒட்டி திரித்துள்ளதாகவும் கூறியுள்ள ஆ.ராசா தவறான புரிதலுக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பேரணி. மறுநாளே மம்தா பானர்ஜிக்கு விண்ணப்பம் வழங்கிய பூத் அதிகாரி

டிரம்ப் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது: அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிர்ச்சி கருத்து..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments