Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீடுகளில் சோதனை

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (08:03 IST)
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீடுகளில் சமீபத்தில் சோதனை நடந்தது என்பதும் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்
 
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரான சரவணன், முருகன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்து வருவதாகவும் ஒரே நேரத்தில் 4 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் விஜயபாஸ்கர் தொடர்புடைய மருத்துவர் செல்வராஜ் என்பவரது மருத்துவமனையிலும் சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உதவியாளர் சரவணன் வீடு சென்னை நந்தனத்தில் இருப்பதாகவும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சாசனம் என்ற நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருவதாகவும் இவர்கள் இருவரும் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments