Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் 2வது விமான நிலையத்திற்கு புதிய சிக்கல்..!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (19:02 IST)
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளி வந்த நிலையில் அந்த விமான நிலையத்துக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
 
 காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் என்ற கிராமத்தில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த பகுதிக்கு உட்பட்ட 6 கிராமங்கள் மற்றும் சிறு குறு தாலுகாவுக்கு உட்பட்ட 6 கிராமங்களில் 32 கிராமங்களில் 4650 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது
 
 ஆனால் இந்த பகுதியில் உள்ள சில கிராம மக்கள் தங்கள் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக இரண்டாவது விமான நிலையத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: ஈபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..

மூன்று பேர் வெளியே.? மூன்று பேர் உள்ளே.? தமிழக அமைச்சரவை நாளை மாற்றமா.?

இந்து கோவில் அதிகாரிகள் பணி, இனி இந்துகளுக்கு மட்டுமே: சந்திரபாபு நாயுடு

3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு

அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுக.! மக்கள் மீதான அக்கறை இவ்வளவு தானா? அன்புமணி கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments