சென்னையின் 2வது விமான நிலையத்திற்கு புதிய சிக்கல்..!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (19:02 IST)
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளி வந்த நிலையில் அந்த விமான நிலையத்துக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
 
 காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் என்ற கிராமத்தில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த பகுதிக்கு உட்பட்ட 6 கிராமங்கள் மற்றும் சிறு குறு தாலுகாவுக்கு உட்பட்ட 6 கிராமங்களில் 32 கிராமங்களில் 4650 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது
 
 ஆனால் இந்த பகுதியில் உள்ள சில கிராம மக்கள் தங்கள் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக இரண்டாவது விமான நிலையத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரீல்ஸ் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்.. கடலுக்குள் சென்ற மெர்சிடிஸ் கார்..!

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஏசி மினி பேருந்துகள்: போக்குவரத்து கழகம் திட்டம்..!

கனமழை எதிரொலி: சென்னை குடியிருப்புகளில் 1,000-க்கும் மேற்பட்ட பாம்புகள் மீட்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! யாரை காப்பாற்ற துடிக்கிறீங்க?? - திமுகவுக்கு அன்புமணி கேள்வி!

நீல நிறமாக மாறிய நாய்கள்! செர்னோபில் அணு உலை அருகே விநோதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments