Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணிடம் ஆபாசமாக நடந்த காவலர் கைது!

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (14:31 IST)
சென்னை மின்சார ரயிலில் பெண் ஐடி ஊழியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மின்சார ரயிலில் கடந்த 14 ஆம் தேதி தாம்பரம் காவல் நிலைய காவலர் கருணாகரன் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி ஆபாசமாக நடந்து கொண்டதை பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது, காவலர் கருணாகரன்  நான் போலீஸ் எனக் கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து அப்பெண் ஆதாரங்களுடன் புகார் கூறியதை அடுத்து, காவலர் கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்