Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரப்பதிவில் சொத்தின் படத்தையும் இணைக்க வேண்டும்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:42 IST)
தமிழகத்தில் பத்திரபதிவில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பத்திரப்பதிவின் போது சொத்தின் படத்தையும் இணைக்க வேண்டும் என்று பதிவுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதில்,

‘’தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும்.

கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.’’

எனவே’’ முறைகேடுகளை தடுக்கும் வகையில் பத்திரப்பதிவின் போது சொத்தின் படத்தையும் இணைக்க வேண்டும்; இப்புதிய நடைமுறை அக்டோபர் 1 ஆம் தேதிமுறை அமலுக்கு வருகிறது’’ என பதிவுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

எனக்கு முதல்ல சரக்கு கொடு.. டாஸ்மாக் ஊழியரை பாம்பை காட்டி மிரட்டிய குடிமகன் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments