Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்தண்டவாளத்தில் குழந்தையுடன் விழுந்த தாய்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (18:49 IST)
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கையில் குழந்தையுன்  நடந்து வந்தபோது, கால் தவறி தண்டவாளத்தில் தாய் விழுந்தார்.

இதைப் பார்த்த மக்கள் அவரை அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரைத் தூக்கிவிட்டனர்.  அவருக்கு தலலையில் அடிபட்டு மயங்கியதாகவும் அவருக்கு தலையில் லேசாக அடிப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவருக்கும் அவரது குழந்தையில் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments