Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல்லாசத்திற்கு அடிமையான மனைவி: கொடூரமாக குழந்தையை கொலை செய்த அவலம்

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (11:02 IST)
வேலூரில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குழந்தையை அவரது தாயே விஷ ஊசி போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாட்டில் கள்ளக்காதல்களும் அதனால் ஏற்படும் கொலைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. பெற்றோர்களின் காம இச்சைகளுக்காக பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்படுவது தான் கொடூரத்தின் உச்சமே.
 
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த சரணவன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா மற்றும் 3 வயது மகன் வேலூரில் வசித்து வந்தனர். கணவன் வெளிநாட்டில் இருப்பதால் சந்தியாவிற்கு வேறு ஒரு வாலிபருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
 
இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். உல்லாசத்திற்கு அடிமையான சந்தியா, இவர்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது குழந்தையை விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீஸார் சந்தியாவை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க கூல்ட்ரிங்க்ஸ், உணவுகளுக்கு தடை! தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

8 மாவட்டங்களில் காத்திருக்குது மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments