Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எராளமான பெண்களை சீரழித்தவன் கொடூரக் கொலை

Webdunia
ஞாயிறு, 17 ஜூன் 2018 (15:03 IST)
கன்னியாகுமரியில் ஏராளமான பெண்களை சீரழித்தவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டிரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு தேனாம்பாறையை சேர்ந்தவர் ஸ்டான்லி ஜோன்ஸ்(48). இவருக்கு திருமணமாகி கபின், சுமிதா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.
 
இந்நிலையில் எந்நேரமும் குடிப்பதும், மற்ற பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜோன்ஸை அவரது மனைவி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். ஆனாலும் திருந்தாத ஜோன்ஸ் குடிப்பதும் பல பெண்களை சீரழிப்பதுமாய் இருந்துள்ளார்.
 
இந்நிலையில் ஜோன்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் யாரோ அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த போலீஸார் ஜோன்ஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜோன்ஸை கொலை செய்த குற்றவாளிகளை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments