Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் வேண்டும்: திருப்பூரில் குடிமகன் போராட்டம்

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (15:57 IST)
திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என குடிமகன் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார்.


 

 
திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரிய நடந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பெண்கள் மற்றும் ஆண்கள் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. 
 
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், கோடாங்கிபாளையம், கரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடை இல்லை. அந்த பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என கரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபரமணியம் என்ற குடிமகன் ஒருவன் தனியாக போராட்டம் நடத்தி வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments