Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்வில் காப்பியடித்த ஐபிஎஸ் அதிகாரி டிஸ்மிஸ்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (10:00 IST)
ஐஏஸ் தேர்வில் புளூடூத் மூலம் ஹைடெக்காக காப்பியடித்து கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஐபிஎஸ் அதிகாரி, சபீர் கரீம் நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்தார். 
 
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், ஐஏஎஸ் பதவிகளுக்காக நடந்த தேர்வில் கலந்துகொண்ட சபீர் புளூ டூத் வைத்து காப்பி அடித்த போது கையும் களவுமாக பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், சபீர்கரீமை ஐபிஎஸ் பதவியிலிருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments