Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை சிறைச்சாலை அருகே குப்பைத்தொட்டியில் துப்பாக்கி: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:44 IST)
மதுரை சிறைச்சாலை அருகே குப்பைத்தொட்டியில் துப்பாக்கி: அதிர்ச்சி தகவல்
மதுரை சிறைச்சாலை அருகே உள்ள குப்பை தொட்டியில் சக்திவாய்ந்த துப்பாக்கி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 
 
மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டியில் ஒரு கையடக்க துப்பாக்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று காவல் துறையினர் சோதனையிட்டனர்
 
தூய்மைப் பணியாளர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குப்பைத் தொட்டியில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து போலீசார் சோதனை செய்தபோது அந்த துப்பாக்கி சட்டவிரோதமாக சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர் 
 
இதுகுறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்குள் துப்பாக்கியை கடத்தப்பட இருந்ததா? சிறையிலுள்ள யாரையாவது கொலை சதி செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர் மற்றும் கொள்கிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments