Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பரிதாபம்’ - பிரதமரிடமும் முதல்வரிடும் கெஞ்சும் பெண்!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (09:10 IST)
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த லட்சுமி யாதவ் என்ற பெண்ணிற்கு இரண்டு கால்களும் இல்லை, இவர் கைப்பிடி துணையுடன் வாழ்ந்து வரும் ஒரு மாற்றுத்திறனாளி.


 
 
இவர், தத்துவப்படிப்பிலும், சட்டப்படிப்பிலும் பட்டம் பெற்று, அரசு வேலையை எதிர்பார்த்து நீண்டகாலமாக காத்திருந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு இருந்தும் தனக்கு இன்னும் வேலை கிடைக்காததால், மனம் வெறுத்துப்போன லட்சுமி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்தியப்பிரதேசம் மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் ஆகியோருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அதில் அவர், ”வாழத்தான் வழியில்லை, தற்கொலை செய்துகொண்டு சாவதற்காவது அனுமதி தாருங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா.. என்ன காரணம்?

தங்கையிடம் அத்துமீறிய 17 வயது இளைஞன்.. தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூர கொலை!

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments