Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் தலையை துண்டித்து கொன்ற பூ வியாபாரி

Webdunia
சனி, 1 ஜூலை 2023 (14:21 IST)
திருப்பூர் மாவட்டத்தில் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற பூ வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் கொங்கு மெயின்ரோடு டி.எம்..எஸ். நகர் 4 வது வீதியில் வசிப்பவர் மணிகண்டன்(36). இவரது மனைவி பவித்ரா(23). இவர்களுக்கு 1 ½ வயதில் ஒரு மகன் இருக்கிறார். பவித்ரா மணிகண்டனுக்கு 2 வது மனைவி ஆவார்.

இதேபோல் பவித்ராவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 வதாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், இவர்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதில், பவித்ரா  நேற்று அவரது தாயாருடன்  வாக்குவாதம் செய்துள்ளார். இதில் இருவருக்கும்  கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அரிவாளால் பவித்ராவின் தலையை வெட்டிக் கொலை செய்ததாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பூர் வடக்கு  போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments