Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரி மலைபாதையில் காட்டுத்தீ: 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்..!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (07:25 IST)
சதுரகிரி மலைபாதையில் காட்டுத்தீ ஏற்பட்டதை அடுத்து அங்கு சுந்தரமாகலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிக்கிக் கொண்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக்கு சென்று உள்ளனர் என்பதும் விசேஷமாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சதுரகிரி மலைப்பாதை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையில் சிக்கி தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 மலைக்கோவிலில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் இருக்கும் நிலையில் மீட்பு படையினர் அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments