Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் பெண்களுக்கு இடையே சண்டை... வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (18:09 IST)
மும்பை மின்சார ரயிலில் சண்டையில் ஈடுபட்ட விவகாரத்தில் ஒரு பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மும்பை மின்சரா ரயிலில் இருக்கைக்காக பெண்கள் ஒரருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த வீடியோ பரவலாகி வருகிறது.

 
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மின்சார ரயிலில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த புதன் கிழமை அன்று, தானேவில் இருந்து ஒரு மமின்சார ரயில் பன்வேல்  நோக்கி இரவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து  நிலையில், ஒரு கம்பார்ட்மெண்டில் ஆர்ஜு துவித்கான் என்ற பெண்ணும், 49 வயது பெண்ணும்  இருவரின் தோழிகளும் அருகில் பயணித்தபோது, இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்தச் சண்டையை விலக்க வந்த ஒரு காவலரும் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  ஒரு போலீஸ் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சண்டையில் ஈடுபட்ட ஒரு பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments