Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி விரைவு ரயில்: தென்னக ரயில்வே

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (16:18 IST)
செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி ரயில் இயக்கப்படும் என தென்னகர ரயில்வே ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று அந்த ரயில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கினர்.
 
 இந்த ரயில் மயிலாடுதுறையிலிருந்து 11:30 மணிக்கு ரயில் புறப்பட்டு இரவு 9.30  மணிக்கு செங்கோட்டை வந்தடையும் .மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்
 
25 ஆண்டுகளுக்குப் பிறகு மயிலாடுதுறைக்கு முதல் முறையாக ரயில் செல்வதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கூகுள் மேப் பொய் சொல்லாது.! ஆற்றில் பாய்ந்த கார்.!

போதை ஊசி செலுத்திய 17 வயது சிறுவன்.! மயங்கி விழுந்து பலி.! சென்னையில் பரபரப்பு..!!

சிசுவின் பாலினத்தை கூறி கருக்கலைப்பு செய்த மருத்துவமனைக்கு சீல்

புனே கார் விபத்து.. சிறுவனின் தாத்தா அதிரடி கைது.. என்ன காரணம்?

கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments