Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்துறையில் புகார்.. பெரும் பரபரப்பு..!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (13:38 IST)
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சையான நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டெல்லி காவல் நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார்.  
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினித் ஜிண்டால் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.  சனாதன தர்மத்திற்கு எதிராக இழிவான கருத்துக்களை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை.. 2026 தேர்தலில் வெற்றி எங்களுக்கே: முதல்வர் ஸ்டாலின்..!

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments